அரிய வகை முயல்களை வேட்டையாடும் மர்ம நபர்களை தடுக்க கோரிக்கை..
0Aasilஜூலை 25, 2025
கீழக்கரை அருகே மாயாகுளம், தச்சன் ஊரணி, ஏர்வாடி மற்றும் மன்னார் வளைகுடா கடற்கரையோர வனப்பகுதிகளில் அரிய வகை முயல்கள் அதிகளவு வாழ்கின்றன.
மாயாகுளம், புல்லந்தை உள்ளிட்ட பகுதிகளில் கண்ணி வலை வைத்து இம்முயல்களை வேட்டையாடுவதாக தகவல். அரிய உயிரினங்களை வேட்டையாடுவது சட்டவிரோதமானதால், வனத்துறை வேட்டையாடுபவர்களை கைது செய்ய வேண்டுமென உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim streer thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!