தமிழகம் கின்னஸ்சாதனை புத்தகத்தில் இடம்பெரும?வேதனையிலும் ஒருசாதனை .
0Aasilஅக்டோபர் 14, 2012
தமிழகம்
முழுவதும் சென்னையைதவிர அனைத்துபகுதியிலும்குறைந்தது 12மணிநேரம் முதல்
20மணிநேரம்வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது ஊராட்சிமற்றும்
பேரூராட்சி பகுதிகளுக்கு காலையில் 2மணிநேரம் மாலையில் 2மணிநேரம்
இரவு3மணிநேரம் மட்டுமே மின்சாரம் தொண்டிபகுதிஉட்பட கிடைகிறது.நான்கூருகின்ர
இந்தபுள்ளிவிபரம்கூட அதிகம்தன் கலைஞர் ஆட்சியில் 2மணிநேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் 2மணிநேரம் மின்சாரம் கிடைகிறது இவ்வளவுதான் வித்தியாசம் அரசு முயற்சித்தால் தமிழகம் மிசாரம்தட்டுபாட்டில் கின்னஸ்சாதனை புத்தகத்தில்
இடம்பெரும் வாய்ப்பு 100%உள்ளது.இது வேதனையிலும் ஒருசாதனை
.thondifaiz..by. thondinewscom
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim streer thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!